தண்டனை

"சாரி " என்ற
ஒற்றை சொல்
காயப்படுத்தியது என்னை.
மௌனம் என்ற
வார்த்தை இல்லாத
வெற்றிடமே நான்
உனக்கு கொடுக்கும்
"தண்டனை "

Comments

Popular Posts